sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி

/

நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி

நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி

நீலமங்கலம் கிராமத்தை தத்தெடுத்த ஏ . கே . டி ., பொறியியல் கல்லுாரி


ADDED : ஆக 25, 2025 04:11 AM

Google News

ADDED : ஆக 25, 2025 04:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் நீலமங்கலம் கிராமத்தில், தத்தெடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டம் நிகழ்ச்சி நடந்தது.

ஏ.கே.டி., கல்லுாரி முதல்வர் சிவகுமரன் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., ராமசந்திரன், ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். இயந்திர பொறியியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் முன்னிலையில் நீலமங்கலம் கிராமம் தத்தெடுக்கப்பட்டது.

திட்டத்தின் ஒரு பகுதியாக நீலமங்கலம் கிராம பகுதியை என்.எஸ்.எஸ். மாணவர்கள் சுத்தம் செய்தனர். அத்துடன் கிராம மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் மூலம் கல்லுாரி மற்றும் கிராம மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தியதோடு, மாணவர்களின் சமூகப் பொறுப்பு வெளிப்பட்டது என கல்லுாரி முதல்வர் சிவகுமரன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us