sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது

/

நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது

நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது

நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது


ADDED : அக் 26, 2025 05:07 AM

Google News

ADDED : அக் 26, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுாரில் காப்புக் காட்டில் விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுார் காப்புக் காட்டு பகுதியில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கண்ணியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் மகன் சகாயராஜ், 29; விரியூரைச் சேர்ந்த சூசைநாதன் மகன் அல்போன்ஸ் பிரிட்டோ, 23; என தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us