sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருநாவலுார் அருகே 105 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

/

திருநாவலுார் அருகே 105 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

திருநாவலுார் அருகே 105 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

திருநாவலுார் அருகே 105 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது


ADDED : ஆக 24, 2025 10:23 PM

Google News

ADDED : ஆக 24, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே ஹான்ஸ் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து, 105 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப்இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன், 55; நடத்தி வரும் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பது தெரியவந்தது. கடையில் இருந்து 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து, வீரப்பனை கைது செய்தனர்.

வீரப்பனிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தட்டஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப், 44; கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கடலுார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமதுஅன்சாரி, 58; ஆகியோரிடம் ஹான்ஸ் வாங்கி விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதன் பேரில் முகமதுயூசுப், முகமதுஅன்சாரி ஆகியோரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 99 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us