sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

/

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

அரசு பஸ் மோதி ஒருவர் பலி

அரசு பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : மார் 24, 2024 04:54 AM

Google News

ADDED : மார் 24, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: பைக் மீது அரசு பஸ் மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

சங்கராபுரம் அடுத்த தண்டலை காட்டுகொட்டாயை சேர்ந்தவர் குசேலன், 45; விவசாயி. இவர் நேற்று காலை பைக்கில் சங்கராபுரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்று கொண்டிருந்தார்.அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து எதிரே வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குசேலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us