sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு   

/

தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு   

தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு   

தற்காலிக சட்ட தன்னார்வலர்களுக்கு வரும் 28ம் தேதி நேர்முகத் தேர்வு   


ADDED : மே 19, 2024 06:23 AM

Google News

ADDED : மே 19, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட தன்னார்வலர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 28 ம் தேதி நடக்கிறது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான பூர்ணிமா விடுத்துள்ள செய்திகுறிப்பு;

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய கடந்த 15 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனையடுத்து விண்ணப்பித்த நபர்களுக்கான நேர்முக தேர்வு வரும் 28 ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி உள்ளிட்ட பிறசான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.

இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அன்று பிற்பகல் 3 மணிக்கு அவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us