sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு

/

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் தேர்வு


ADDED : ஏப் 03, 2024 11:20 PM

Google News

ADDED : ஏப் 03, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க் முன்னிலையில் கள்ளக்குறிச்சி லோக்சபா தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி அலுவலர்களை கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணிகள் நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் 1, 2, 3, 4 ஆகியோர், கணினி மூலம் இரண்டாம் கட்ட சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us