sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மக்களை ஏமாற்றும் தி.மு.க.,: மாஜி அமைச்சர் பேச்சு

/

மக்களை ஏமாற்றும் தி.மு.க.,: மாஜி அமைச்சர் பேச்சு

மக்களை ஏமாற்றும் தி.மு.க.,: மாஜி அமைச்சர் பேச்சு

மக்களை ஏமாற்றும் தி.மு.க.,: மாஜி அமைச்சர் பேச்சு


ADDED : ஏப் 08, 2024 07:02 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தேர்தலில் பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றிய தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என முன்னாள் அமைச்சர் பேசினார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, தியாகதுருகம் பஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், 'கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக உள்ளனர்.

அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் தான் என்று ஏமாற்றினர். இதனால் தி.மு.க., ஆட்சியின் மீது பெண்கள் கடும் கோபத்தில் உள்ளனர்' என்றார்.

முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, நகர செயலாளர் ஷியாம் சுந்தர், துணைச் செயலாளர் கிருஷ்ணராஜ், பாசறை செயலாளர் நம்பி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us