sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்   

/

ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்   

ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்   

ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்   


ADDED : ஆக 22, 2024 11:59 PM

Google News

ADDED : ஆக 22, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுப்பட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.

உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 125 பேர் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்றும் (23ம் தேதி) போராட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us