sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'

/

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'


ADDED : நவ 11, 2025 02:21 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, அந்தியூரை அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் தங்கராசு. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன், 52; கூலி தொழிலாளி. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த, 2020 ஆக.,2 ம் தேதி கோவிலுாரில் மாமா சின்னசாமி கட்டிவரும் வீட்டில் தங்கராசு கட்டிலில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். அங்கு சென்ற முருகன் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

இதில் லேசான தீக்காயத்துடன் தங்கராசு தப்பினார். வெள்ளிதிருப்பூர் போலீசார் முருகனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஹரிஹரன் நேற்று தீர்ப்பளித்தார். முருகனுக்கு, 10 ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து கோவை மத்திய சிறையில், முருகனை போலீசார் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us