sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு

/

தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு

தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு

தவணை கட்ட முடியாததால் தொழிலாளி விபரீத முடிவு


ADDED : அக் 29, 2025 01:00 AM

Google News

ADDED : அக் 29, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கவுந்தப்பாடி அருகே விராலிமேட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 51, கட்டட தொழிலாளி; இவரின் மனைவி சித்ரா, 42; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 2017ல் வீடு கட்ட, கோபியில் உள்ள பைனான்சில், சிவக்குமார் எட்டு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

மாத தவணையாக, 8,000 ரூபாய் செலுத்தி வந்தார். தவணையை முறையாக கட்ட முடியாததால் மனவேதனை அடைந்தார். கடந்த, 26ம் தேதி இரவு குடிபோதையில் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மனைவி சித்ரா புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us