sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

/

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி


ADDED : நவ 08, 2025 04:21 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 50, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாந்தாமணி, 48; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் அதே பகு-தியில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது,

குமாரசாமி தண்-ணீரில் மூழ்கியதில் பலியானார். படித்துறையில் மிதந்த குமார-சாமி உடலை நம்பியூர் தீயணைப்பு துறையினர் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us