ADDED : நவ 08, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி, 50, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சாந்தாமணி, 48; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் அதே பகு-தியில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது,
குமாரசாமி தண்-ணீரில் மூழ்கியதில் பலியானார். படித்துறையில் மிதந்த குமார-சாமி உடலை நம்பியூர் தீயணைப்பு துறையினர் மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

