sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விழிப்புணர்வு டி.எஸ்.பி., மாவட்ட சிறையில் ஆய்வு

/

விழிப்புணர்வு டி.எஸ்.பி., மாவட்ட சிறையில் ஆய்வு

விழிப்புணர்வு டி.எஸ்.பி., மாவட்ட சிறையில் ஆய்வு

விழிப்புணர்வு டி.எஸ்.பி., மாவட்ட சிறையில் ஆய்வு


ADDED : செப் 13, 2024 06:39 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே கச்சேரிமேட்டில், ஈரோடு மாவட்ட சிறை இயங்குகிறது. இங்கு தற்போது, 159 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை உளவு மற்றும் விழிப்புணர்வு பிரிவு (சிறைத்துறை) டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, சிறையில் நேற்று ஆய்வு செய்தார்.

கடந்த ஜூலை மாதத்தில், 'இ-பிரிசன்' வசதி மூலம், மாவட்ட சிறையில் இருந்த ஒரு சிறைவாசி, வீடியோ காலில் பேசிய வீடியோ பதிவு வெளியான விவகாரம் குறித்து, சிறை அதிகாரிகளிடம் விசாரித்தார். தவிர சிறைவாசிகளை சந்தித்து, அடிப்படை வசதி குறித்து கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us