sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்

மின் கம்பியில் உரசி தீப்பிடித்த வேன்


ADDED : பிப் 17, 2025 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 03:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: ------சென்னிமலையை அடுத்த -மயிலாடி-சென்னிபாளி ரோடு, சென்-னிபாளி அருகே வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஒரு ஈச்சர் வேன் நேற்று மாலை சென்றது. சாலை நடுவில் சென்ற மின் கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.

தகவலறிந்து சென்னிமலை தீய-ணைப்பு நிலைய அலுவலர் பூபதி ராஜ் தலைமையில் சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனாலும் வைக்கோல் முழுவதும் எரிந்து விட்டது. வேனும் சிறிது எரிந்து விட்டது. எரிந்த வைக்-கோலின் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என தெரிகி-றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us