sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி

காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : டிச 28, 2024 02:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 02:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சிவகிரி அருகே, கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்-துக்கு உட்பட்ட பெரிய செம்மாண்டம்பாளையம், கருங்காடு பகு-தியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடந்தது.

காசநோய் பரவல், நுரையீரல் காசநோய் அறிகுறி, பாதிப்பு, பரி-சோதனை, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், தொழுநோய் பரவல், ஆரம்ப அறிகுறி, சிகிச்சையால் தவிர்க்கப்-படும் அங்கஹீனம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்-தினர்.

மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மணிவண்ணன், வட்டார மேற்பார்வையாளர் மகாலிங்கம், பால-குமார், தங்கவேல் உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பொதுமக்கள், 125க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவ-ருக்கும் காசநோய், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை, தொழுநோய்க்கான பரிசோ-தனை மேற்கொள்ளப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us