sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்

மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர்


ADDED : அக் 10, 2024 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2024 03:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி: அம்மாபேட்டை அருகே கொமராயனுாரை சேர்ந்தவர் தேவராஜ், 50, விவசாயி. இவரது தோட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு, மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை கண்டார்.

சென்னம்பட்டி வனத்-துறைக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில், அங்கு சென்ற வனத்துறையினர், ஏழ அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்-தனர். இதையடுத்து, பிடிபட்ட பாம்பை சென்னம்பட்டி வனப்ப-குதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us