sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 22, 2026 ,சித்திரை 9, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மண்டல பூஜை நிறைவு

/

மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு

மண்டல பூஜை நிறைவு


ADDED : மார் 20, 2026 04:27 AM

Google News

ADDED : மார் 20, 2026 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை,: சென்னிமலையில் அரச்சலுார் ரோடு வீரப்பம்பாளையத்தில், கிருஷ்ண துளசி கோசாலை உள்ளது. இதன் வளாகத்தில் அமுத கண்ணன் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மகா கும்-பாபிஷேகத்தை முன்னிட்டு நடந்த மண்டல பூஜை நிறைவு நாள் விழா நேற்று நடந்தது.

இதையொட்டி உலக நன்மைக்காக, அமுத கண்ணனுக்கு பல்-வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழா முக்-கிய நிகழ்வாக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்-டனர். அரச்சலுார் தத்வமசி ஐயப்பமார் குழுவினரின் சிறப்பு பஜனை நடந்தது.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்






      Dinamalar
      Follow us