ADDED : அக் 29, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரத்தில் தொடர்ந்து நடந்த சாலை
பணியாளர் போராட்டம், நேற்று முடி-வுக்கு வந்தது.இரண்டாம் நிலை ஆய்வாளர் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்-கைகளை முன்வைத்து,
சாலை பணியாளர்கள் கடந்த, 22ல் போராட்டத்தை துவக்கினர். இரு கட்ட
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது. ஏழாவது
நாளான நேற்று, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்-பாடு ஏற்பட்டதால்,
போராட்டம் முடிவுக்கு வந்தது.

