/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் நகராட்சியில் ௪௦ தீர்மானம் நிறைவேற்றம்
/
காங்கேயம் நகராட்சியில் ௪௦ தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : நவ 30, 2024 02:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் பால்ராஜ், துணைத்த-லைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.
நகராட்சியின், 18 வார்டுகளிலும் குடிநீர் பிரச்னை உள்ள பகுதி-களில் குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகள் மேற்கொள், மின் மோட்டார் மற்றும் சிறு மின் விசைபம்புகளில் பழுதுகளை சரி செய்தல், அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு பராமரிப்பு உட்-பட, 40 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

