sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு

அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு

அம்மாபேட்டை அருகே சிக்கிய மலைப்பாம்பு


ADDED : ஆக 23, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2025 01:40 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானி, :அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், பாலமலை அடிவாரத்தில், மணி என்பவர் தனது தோட்டத்தில், தீவன பயிர் அறுவடையில் நேற்று ஈடுபட்டிருந்தார்.

அப்போது பயிர் நடுவே மலைப்பாம்பு செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டார். அப்பகுதி மக்கள் சென்றபோது, 9 அடி நீள மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து லாவகமாக பிடித்து, சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us