sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது

/

ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது

ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது

ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்; 107 பேர் கைது


ADDED : டிச 05, 2024 07:33 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வங்கதேச நாட்டில், ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 107 பேரை போலீசார் கைது செய்-தனர்.

வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழு சார்பில், நேற்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் ஸ்டாப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என

அறிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன், இன்ஸ்-பெக்டர் செந்தில்பிரபு தலைமையிலான போலீசார் அவர்களை

தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 22 பெண்கள் உட்-பட, 107 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us