sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்

/

நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்

நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்

நீர்நிலை பள்ளத்தில் கொட்டிய கழிவை அகற்றிய பஞ்., நிர்வாகம்


ADDED : மே 19, 2025 02:20 AM

Google News

ADDED : மே 19, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகே நல்லாகவுண்டன்கொட்டாய் நீர்நிலை பள்-ளத்தில், எண்ணமங்கலம் பஞ்சாயத்தில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவு கொட்டப்பட்டது.

இதனால் நீர் நிலை மாசு ஏற்படும். குப்-பையை அகற்ற வேண்டும் என்று, நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று செய்தி வந்தது. இதன் எதிரொலியாக,நீர்வளத்துறையினர் அறிவுரையை தொடர்ந்து, பஞ்., துாய்மை பணியாளர்கள், குப்பை கழிவை நேற்று அகற்றினர்.






      Dinamalar
      Follow us