sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சொந்த ஊர் கிளம்பிய வெளி மாநில போலீஸ்

/

சொந்த ஊர் கிளம்பிய வெளி மாநில போலீஸ்

சொந்த ஊர் கிளம்பிய வெளி மாநில போலீஸ்

சொந்த ஊர் கிளம்பிய வெளி மாநில போலீஸ்


ADDED : ஏப் 21, 2024 02:02 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்ட தேர்தல் பணிக்காக குஜராத்தில் இருந்தப, 360 ஆயுதப்படை போலீசார், ஆந்திராவில் இருந்து, 100 போலீசார், 600 ஊர் காவல் படையினர், கேரளாவில் இருந்து, 100 போலீசார் என, 1,160 பேர் வந்தனர். நேற்று முன்தினம் ஓட்டு பதிவு முடிந்தவுடன், பணி விடுவிப்பு ஆணையை ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நேற்று பெற்றனர். இதையடுத்து ஈரோட்டில் இருந்து மதியம் தங்கள் சொந்த ஊருக்கு கிளம்பினர். குஜராத் போலீசார், கர்நாடகாவில் நடக்கும் லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக செல்கின்றனர்.

இதேபோல் தேர்தல் போலீஸ் கண்காணிப்பாளர், நேற்று முன்தினம் இரவு தேர்தல் பாதுகாப்பு பணி நிறைவு செய்த பின், சொந்த ஊர் கிளம்பி சென்றார். தேர்தல் செலவின பார்வையாளர்களும், சொந்த ஊர் புறப்பட்டனர்.






      Dinamalar
      Follow us