sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

/

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு

காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு


ADDED : நவ 08, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 08, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:பவானிசாகர் அணை யில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களில், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

காளிங்கராயன் இரண்டாம் போக பாசனத்துக்கு வரும், 10ம் தேதி முதல் மார்ச், 9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us