sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏரியில் கருவேல மரம் அகற்ற ம.தி.மு.க., மனு

/

ஏரியில் கருவேல மரம் அகற்ற ம.தி.மு.க., மனு

ஏரியில் கருவேல மரம் அகற்ற ம.தி.மு.க., மனு

ஏரியில் கருவேல மரம் அகற்ற ம.தி.மு.க., மனு


ADDED : நவ 11, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு ம.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் வீரகுமாரன் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: அந்தியூர் தாலுகா வேம்பத்தி பஞ்., தோட்டக்குடியாம்பாளையம் கிராமத்தில், 200 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது.

பராமரிக்கப்படாமல் ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. மரங்களை அகற்றி துார்வாரி, ஆழப்படுத்தி மராமத்துப்பணி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் அதிக தண்ணீர் தேக்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us