sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செம்முனீஸ்வரர் கோவிலில்28ல் ஆயக்கால் போடுதல்

/

செம்முனீஸ்வரர் கோவிலில்28ல் ஆயக்கால் போடுதல்

செம்முனீஸ்வரர் கோவிலில்28ல் ஆயக்கால் போடுதல்

செம்முனீஸ்வரர் கோவிலில்28ல் ஆயக்கால் போடுதல்


ADDED : ஏப் 26, 2025 01:17 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:அந்தியூர் தாலுகா பட்லுார் அருகே பூசாரியூரில் உள்ள செம்முனீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும், 28ல் ஆயக்கால் போடுதல் நடக்கிறது.

மே, 1ல் தீர்த்தக்குடம் எடுத்து வருதல், 2ம் தேதி முதல் வன பூஜை, 16ம் தேதி முதல் 1௮ம் தேதி வரை மறு வன பூஜையும் நடக்க உள்ளது. மறு பூஜையன்று மாட்டுச்சந்தை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி, பரம்பரை பூசாரிகள் ஈஸ்வரன், லட்சுமணமூர்த்தி செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us