sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு


ADDED : பிப் 17, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நம்பியூர்; சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், நம்பியூர் வட்டாரம் சார்பில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, நம்பியூரில் நேற்று நடந்தது. இதில் கர்ப்பணிகளுக்கு சீர்வரிசை வழங்கி, அறு-சுவை உணவு வழங்கப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் தி.மு.க., செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* பவானிசாகர் வட்டார பகுதி கர்ப்பிணி பெண்க-ளுக்கு சமுதாய வளைகாப்பு, புன்செய் புளியம்-பட்டியில் நடந்தது. நகர்மன்ற தலைவர் ஜனார்த்-தனன், கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்-களை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us