sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறப்பு அளவு அதிகரிப்பு

/

வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறப்பு அளவு அதிகரிப்பு

வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறப்பு அளவு அதிகரிப்பு

வாய்க்காலில் பாசனத்துக்கு நீர் திறப்பு அளவு அதிகரிப்பு


ADDED : அக் 29, 2025 12:58 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த, 24ம் தேதி முதல், இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர் திறப்பு நாளில் இரு வாய்க்காலிலும், தலா, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து இரு வாய்க்கால்களிலும், நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. நேற்று காலை, 350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேசமயம் அரக்கன்கோட்டை வாய்க்காலில், 250 கன அடியாக உயர்த்தப்ட்டது.






      Dinamalar
      Follow us