ADDED : ஜன 25, 2026 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்-துறை சார்பில், மனித நேய வார விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து பேசினார்.
இந்த வரும், 30ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரிகள் தெரி-வித்தனர். ஆதிதிராவிடர் நலத் அலுவலர் மகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ஜெய்சிங், அரசு வக்கீல் பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.

