sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

/

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்

தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்


ADDED : செப் 12, 2025 01:13 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

புகார், மனு இருந்தால் தபாலில் வரும், 24க்குள், 'முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு-638001' என்ற முகவரிக்கு அனுப்பலாம். அல்லது இந்த அலுவலகத்தில் வரும், 24ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் மனுவாக வழங்கலாம். புகார் மனுவில் புகார் குறித்த முழு விபரம், ஆவணங்கள் இருக்க

வேண்டும்.






      Dinamalar
      Follow us