sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசம்

/

தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசம்

தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசம்

தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் இலவசம்


ADDED : நவ 09, 2025 04:57 AM

Google News

ADDED : நவ 09, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை:சென்னிமலை வட்டாரத்தில், தென்னை மரத்தில் ரூர்கோஸ் வெள்ளை சுருள் ஈ பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, 1,700 -ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள், -சென்னிமலை வட்டார தோட்டக்கலை துறை சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா, ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் சென்னிமலை தோட்ட கலை அலுவலகத்தை அணுகலாம்.

விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்வரியை, 97903-24001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தோட்டக்கலை அலுவலர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளா






      Dinamalar
      Follow us