/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை
/
மகளுக்கு நோய் குணமாகல தந்தை துாக்கில் தற்கொலை
ADDED : செப் 09, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த ரஞ்சிதாபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலி ராஜா, 32; இவரின் நான்கு வயது பெண் குழந்தை உடல் நலக்குறைவால், கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்.
குணமாகாததால் மன வேதனையில் இருந்தவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.