sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேப்பர் அரைக்கும் மில் மீது புகார்

/

பேப்பர் அரைக்கும் மில் மீது புகார்

பேப்பர் அரைக்கும் மில் மீது புகார்

பேப்பர் அரைக்கும் மில் மீது புகார்


ADDED : நவ 23, 2024 03:15 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, முள்ளம்பட்டி அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் உட்பட சிலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும்,

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடமும் வழங்கிய மனுவில் கூறியதாவது:முள்ளம்பட்டி பஞ்., எம்.புதுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பேப்பர் அரைக்கும் தனியார் மில் இயங்குகிறது. இங்கிருந்து துர்-நாற்றம், புகை அதிகமாக வருவதால் கண் எரிச்சல், சுவாச கோளாறு, தலைவலி போன்ற உபாதை ஏற்படுகிறது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us