sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் நிலத்தில் சாலை அமைக்க பகீரத முயற்சி: பேரூராட்சி மீது புகார்

/

கோவில் நிலத்தில் சாலை அமைக்க பகீரத முயற்சி: பேரூராட்சி மீது புகார்

கோவில் நிலத்தில் சாலை அமைக்க பகீரத முயற்சி: பேரூராட்சி மீது புகார்

கோவில் நிலத்தில் சாலை அமைக்க பகீரத முயற்சி: பேரூராட்சி மீது புகார்


ADDED : அக் 29, 2024 07:01 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: அந்தியூர், அம்மாபேட்டை, ரோஜா நகரை சேர்ந்த மக்கள், கிருத்திகை பிரதோஷ

வழிபாட்டு குழுவினர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி

கூறியதாவது: அம்மா-பேட்டை காவிரி ஆற்றங்கரையில் பழமையான சொக்கநாத

சுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்-கோவிலில்

நந்தவனமும் உண்டு. கடந்த, 2020ல் அம்மாபேட்டை டவுன் பஞ்., நிர்வாகத்தினர்,

நந்தவனத்தில் இருந்த தென்னை மரங்கள், பூச்செடிகள், பிற செடி, கொடிகளை அழித்து

தனியார் மனைப்பிரிவுக்காக சாலை அமைக்க முயன்றனர். கிருத்திகை பிர-தோஷ

வழிபாட்டு குழு பக்தர் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நந்தவனம்

இருந்த இடத்தில் சாலை அமைக்-கக்கூடாது, தென்னை மரம் உள்ளிட்ட செடி, கொடிகளை

வைத்து பராமரித்து, 8 வார காலத்தில் கோவில் நிர்வாகத்தில் ஒப்படைக்க

உத்தரவிடப்பட்டது. அதை செயல்படுத்திய நிலையில் மீண்டும், தென்னை மரம்

உள்ளிட்ட செடி கொடிகளை அகற்றிய நிலையில், மக்களின் எதிர்ப்பால் மீண்டும்

தென்னை மரம் உள்-ளிட்ட செடிகளை நட்டனர். தற்போது டவுன் பஞ்., கூட்டத்தில்,

அவ்விடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சாலை இருந்ததாக தீர்-மானம் நிறைவேற்றி,

சாலை அமைக்க திட்டமிடுகின்றனர். இது-பற்றி விசாரித்து டவுன் பஞ்., நிர்வாகம் மீது

நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us