sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்

/

பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்

பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்

பவானியில் அரசுப்பள்ளி எதிரில் பிளக்ஸ்களால் விபத்து அபாயம்


ADDED : டிச 16, 2024 03:47 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள செல்லியாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, 8ம் தேதி நடந்தது. இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே, பவானி அந்தியூர் பிரிவிலிருந்து சங்கமேஸ்வரர் கோவில் வரை, தி.மு.க., - அதிமுக., - பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் சார்பில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்-டன. கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வாரமாகியும், 10க்கும் மேற்-பட்ட இடங்களில் அகற்றப்படாமல் உள்ளது.

பவானி போலீசார் அறிவுறுத்தியதில், பா.ம.க.,வினர் மட்டும் அகற்றியுள்ளனர். பிற கட்சியினர் பேனர்களை அகற்றவில்லை என தெரிகிறது. குறிப்பாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், எதிரில் பேனர்கள் அகற்றப்படாதது, கட்சியினரின் விதி-மீறலின் உச்சக்கட்டம். ஏதாவது விபத்து நேரிடும் முன் பிளக்ஸ்-களை போலீசார், தயவு தாட்சண்யம் பாராமல் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us