sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீசார் என்று கூறி பணம் பறித்த 5 பேர் கைது

/

போலீசார் என்று கூறி பணம் பறித்த 5 பேர் கைது

போலீசார் என்று கூறி பணம் பறித்த 5 பேர் கைது

போலீசார் என்று கூறி பணம் பறித்த 5 பேர் கைது


ADDED : அக் 17, 2024 01:37 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலீசார் என்று கூறி

பணம் பறித்த 5 பேர் கைது

பவானி, அக். 17-

சித்தோடு அருகே மசாஜ் சென்டர் தொடங்கிய சில நாட்களில், போலீசார் என்று கூறி பணம் பறித்த ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 40; ஐந்து நாட்களுக்கு முன், சித்தோடு அருகே கோணவாய்க்கால், ராமன் பாலக்காடு என்ற இடத்தில், மசாஜ் சென்டர் துவக்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேர் போலீசார் எனக்கூறி மசாஜ் சென்டரில் நுழைந்தனர். அங்கிருந்த கார்த்திகேயனிடம், சட்ட விரோத செயல் நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 50 ஆயிரம் வேண்டும் என மிரட்டியுள்ளனர். அப்போது அவர் வைத்திருந்த, 25 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். கார்த்திகேயன் புகாரின்படி, சித்தோடு போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக, வீரப்பன்சத்திரம் வசந்தராஜ், 34; செங்கோடம்பள்ளம் கார்த்திகேயன், 39; லக்காபுரம் சதீஷ்குமார், 37; சூரம்பட்டி முருகேசன், 39, ஆனந்தகுமார், 39, ஆகியோரை கைது செய்தனர். ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us