ADDED : ஆக 23, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே காட்டுபாளையத்தை சேர்ந்த அலமேலு, 72, பட்டி அமைத்து, பத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து, வாழ்க்கை ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளி-ரவில், பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில், ஐந்து ஆடுகள் பலியாகி விட்டன.
மூதாட்டிக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

