sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

/

சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை


ADDED : பிப் 09, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 09, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், 2 பேருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்-டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு கடந்த, 2021 டிச.,ல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பெற்றோர் பரிசோதனை செய்ததில், ஆறு மாத கர்ப்பமாக இருந்தார். சிறுமியின் தாயார் புகாரின்படி, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்-தனர்.

இதில் அப்பகுதியை சேர்ந்த சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்-தது. இது தொடர்பாக இரு சிறுவர் உட்பட, 10 பேரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சிறுவர்கள் மீதான வழக்கு விசாரணை, வேலுார் சிறார் நீதிமன்றத்தில் நடக்கிறது. மற்ற எட்டு பேர் மீதான விசாரணை, ராணிப்பேட்டை நீதிமன்-றத்தில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். முக்கிய குற்றவாளிகளான ஜான-கிராமன், 26, மூர்த்தி, 25, ஆகியோருக்கு தலா, 20 ஆண்டு சிறை மற்றும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us