/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.58 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பு
/
ரூ.58 லட்சத்தில் தார்ச்சாலை அமைப்பு
ADDED : ஆக 11, 2024 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டை பேரூராட்சி எட்டாவது வார்டு, அண்ணாசாலை முதல் மேட்டூர் வலதுகரை வாய்க்கால் வரை செல்லும் மண் சாலை, 58 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையாக அமைக்கப்-படுகிறது.
இப்பணியை பேரூராட்சி தலைவர் வெங்கடாசலம் ஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார், இளநிலை பொறியாளர் ராஜா, கவுன்சிலர் பூபதி பழனியம்மாள் மற்றும் மக்கள் கலந்து கொண்-டனர்.

