sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்கணும்'

/

தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்கணும்'

தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்கணும்'

தேங்காய் எண்ணெயை ரேஷனில் வழங்கணும்'


ADDED : ஆக 02, 2024 01:55 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், ஈரோடு மாவட்ட கூட்டம் பெருந்துறையில் நடந்தது.

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநில தலைவர் மதுசூதனன், மாநில பொது செயலாளர் விஜய முருகன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் டில்லி பாபு, மாவட்ட செயலாளர் முனுசாமி

பேசினர்.

மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோ, 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மாநில அரசு முழு தேங்காயை கிலோ, 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெயை தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும். தென்னை சார் தொழில்களை உருவாக்கி, மதிப்பு கூட்டு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள்

நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us