sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்

/

தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்

தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்

தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணி அந்தியூர் எம்.எல்.ஏ., பெருமிதம்


ADDED : ஆக 11, 2024 03:03 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: -அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் கத்திரிமலை கிராமத்துக்கு, ஓரடுக்கு கப்பி சாலையே இருந்தது. இதனால் மக்கள் செங்குத்தான பாதையில் மலை கிராம மக்கள் நடந்து பய-ணித்தனர். தற்போது சாலை அமைக்கப்பட்டதால், வாகனங்களில் மக்கள் சென்று வருகின்றனர்.

அந்தியூர் பேரூராட்சி பகுதிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தில் குடிநீர் வினியோக திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அந்தியூர் பேரூராட்சி மயான வளாகத்தில் எரிவாயு மயானம் கட்டப்பட்-டுள்ளது. அந்தியூர் வாரச்சந்தையில், 5.74 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

தேவர்மலை பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், 108 ஆம்-புலன்ஸ் வாகனம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அளிக்கப்-பட்டுள்ளது.

அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரியிலிருந்து வெளி-யேறும் தண்ணீரால் மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, பல கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்; மைக்கேல்பா-ளையம், குப்பாண்டாம்பாளையம் பஞ்.,ல் பாலம் கட்டப்பட்டுள்-ளது.

பர்கூர் மலையில் நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள-தாக, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பெருமிதம்

தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us