/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு
/
தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு
தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு
தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு
ADDED : மார் 30, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
லோக்சபா தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கலெக்டர் அலுவலக
கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணைய சி-விஜில் செயலி, டோல்-பிரி எண்களில்
புகார்களை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை, 7:00
மணி முதல் நேற்று காலை, 7:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், 51
விதிமீறல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறையின்
டோல்-பிரி எண்ணுக்கு, 34 புகார், சி-விஜில் செயலி மூலம், 17 புகார் என, 51
புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பிரிவு அதிகாரிகள் மூலம், உரிய
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

