sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு

/

தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு

தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு

தேர்தல் நடத்தை விதிமீறல் ஒரே நாளில் 51 புகார் பதிவு


ADDED : மார் 30, 2024 02:15 AM

Google News

ADDED : மார் 30, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணைய சி-விஜில் செயலி, டோல்-பிரி எண்களில் புகார்களை தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை, 7:00 மணி முதல் நேற்று காலை, 7:00 மணி வரையிலான, 24 மணி நேரத்தில், 51 விதிமீறல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையின் டோல்-பிரி எண்ணுக்கு, 34 புகார், சி-விஜில் செயலி மூலம், 17 புகார் என, 51 புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பிரிவு அதிகாரிகள் மூலம், உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us