sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

/

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : மே 25, 2024 02:49 AM

Google News

ADDED : மே 25, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி போலீஸ் குழுவினர், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று கண்காணித்தனர். அப்போது ஒரு ஆசாமி மற்றொரு ஆசாமியிடம் கஞ்சா பொட்டலங்களை வழங்கியபோது இருவரையும் சுற்றி வளைத்தனர்.

விசாரணையில், ஒடிசா மாநிலம் மனோஜ்குமார், ௩2; கஞ்சாவை கடத்தி வந்து, பீகார் மாநிலம் அமான் குமார், 33, என்பவரிடம் கொடுத்தது தெரிந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், ஒரு நுால் மில்லில் அமான் குமார் வேலை செய்கிறார். இருவரையும் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தோம். ஈரோடு பகுதியில் பலருக்கு, கஞ்சாவை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மார்க்கெட் விலை ஏழு லட்சம் ரூபாய் என்றும், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., சண்முகம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us