sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.10.49 லட்சம் பறிமுதல்

/

ரூ.10.49 லட்சம் பறிமுதல்

ரூ.10.49 லட்சம் பறிமுதல்

ரூ.10.49 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2024 11:54 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பறக்கும் படையினர் சோதனையில், 10 லட்சத்து, 49,140 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட அளவில் இதுவரை, 5 கோடியே, 37 லட்சத்து, 67,469 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 4 கோடியே, 28 லட்சத்து, 20,303 ரூபாய் ரொக்கப்பணமாகும். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, 2 கோடியே, 95 லட்சத்து, 65,213 ரூபாயை திரும்ப ஒப்படைத்தனர். மீதி ஒரு கோடியே, 32 லட்சத்து, 55,090 ரூபாய், மாவட்ட கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us