sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்

இரு பெண்கள் மாயம்


ADDED : செப் 12, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2025 01:17 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், அபிராமி வீதியை சேர்ந்த பழனிச்சாமி மகள் மாலினி, 21; ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் விற்பனை பிரிவில் பணியாற்றி வந்தார்.

கடந்த, 9ல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்தார். மதியம் சம்பளம் வாங்கி வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சின்னப்பா மகள் சொர்ணாதேவி, 24; தந்தைக்கு தெரிந்த சுதர்ஷினி பராமரிப்பில் ஐந்து மாதமாக இருந்து வந்தார். கடந்த, 8ம் தேதி காலை சுதர்ஷினி பழனி சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டில் சொர்ணாதேவி இல்லை. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us