sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை


ADDED : ஏப் 10, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பண்ணாரி அம்மன்கோவிலில் மாவிளக்கு பூஜை

சத்தியமங்கலம்:பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று மாவிளக்கு பூஜை நடைபெற்றது.நேற்று முன்தினம் தீமிதி விழா நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். நேற்று மதியம் 200க்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்து வழிபட்டனர். இரவு 10:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புஷ்பரதம் திருவீதி உலா வந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நாளை மாலை தங்கரதம் புறப்பாடு, சனிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. ஏப்,14.,ல் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us