sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒரு வாரத்தில் பதிய உத்தரவு

ஒரு வாரத்தில் பதிய உத்தரவு

ஒரு வாரத்தில் பதிய உத்தரவு


ADDED : மார் 18, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 01:34 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஒரு வாரத்தில் பதிய உத்தரவு

ஈரோடு:ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கோழிப்பண்ணை, பிற வணிக நிறுவனங்களில் பணிபுரியும், பணி அமர்த்தப்படும் பிற மாநில தொழிலாளர் விபரங்களை, https://labour.tn.gov.inல் பதிவு செய்ய வேண்டும். வரும் காலங்களில் வெளி மாநில தொழிலாளர்களை பணி அமர்த்தும் முன், அவர்களது விபரங்களை இந்த வலைதளத்தில் பதிவு செய்த பின்னரே பணிக்கு அமர்த்த வேண்டும். ஏற்கனவே பணி செய்வோர் விபரம் ஒரு வாரத்துக்குள் வலைதளத்தில் பதிவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us