sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மண்டல அலுவலகத்தில்மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மண்டல அலுவலகத்தில்மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

மண்டல அலுவலகத்தில்மாநகராட்சி கமிஷனர் ஆய்வு


ADDED : பிப் 13, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மண்டல அலுவலகத்தில்மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

ஈரோடு:ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி மண்டல அலுவலகத்தில், கமிஷனர் ஸ்ரீகாந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்களின் வருகை பதிவேடு, பொதுமக்களின் கோரிக்கை விண்ணப்பங்கள், வரவு செலவு கோப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் அளிக்கும் கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வரியினங்களை வசூலிப்பதில், மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us