/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
/
33 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : ஆக 26, 2024 08:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு உயர்நிலை பள்ளியில், 1990-91ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் பங்-கேற்ற குடும்ப விழா, ஈரோட்டில் நடந்தது. மாணவர்கள் மட்டு-மின்றி அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
இதையொட்டி கலை நிகழ்ச்சி, ஆசிரியர்களை வரவேற்றல், மாணவ-மாண-விகள் சுய அறிமுகம், ஆசிரியர் வாழ்த்துரை, நினைவு பரிசு வழங்குதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.

