sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து

கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து

கர்நாடக எல்லையில் லாரிகள் மோதி விபத்து


ADDED : மே 20, 2025 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், தாளவாடி அருகே கர்நாடக எல்லையில் உள்ள புளிஞ்சூர் சோதனைச்சாவடி அருகில், ஈரோட்டிலிருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புண்ணாக்கு ஏற்றிச்சென்ற லாரி, நேற்று மாலை டிரைவரின் கட்டுப்பாட்டை இ

ழந்து சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதனால் தமிழக- மாநில எல்லையில் வாகன போக்குவரத்து பாதித்தது. இருபுறமும் 6 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us