sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்சியினர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு

கட்சியினர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு

கட்சியினர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு


ADDED : ஜன 12, 2025 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 01:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கட்சியினர் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு

ஈரோடு,:கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மாவட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் ஆய்வும், மாதிரி ஓட்டுப்பதிவும் நேற்று நடந்தது.

கடந்த தேர்தலில், 237 ஓட்டுச்சாவடிகளில், 480 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், 480 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 480 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பெல் இன்ஜினியர்களால் சரிபார்க்கும் பணி நடந்தது. அனைத்து இயந்திரங்களும் முழு செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்தனர். இதில் இருந்து 5 சதவீத இயந்திரங்களை எடுத்து, முதற்கட்ட மாதிரி ஓட்டுப்பதிவு நேற்று நடத்தினர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, எண்ணிக்கையை சரிபார்த்து, இயந்திர செயல்பாட்டை உறுதி செய்தனர். பின், 19 இயந்திரங்கள், பயிற்சி நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us